பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் நோய்கள்

பாக்டீரியா இலை புள்ளி நோய்: ஸாந்தோமோனாஸ் கம்பெஸ்ட்ரிஸ் pv. எலுசினே
தாக்குதலின் அறிகுறிகள்:
  • பொதுவாக அறிகுறியானது இலையின் இருபுறமும் மஞ்சள்நிற பழுப்பு புள்ளிகள் தோன்றும. இவை இலை அவர்கள் நரம்புகளிலும் காணப்படும்.
  • பின்பு இது இருண்ட பழுப்பு நிறமாகவும் மற்றும் நோய் தொற்றானது இலையின் மீது இரு ஓரங்களிலும் கோடுகள் போன்று காணப்படும்.
  • சில நேரங்களில், கீற்றில் கூட கமஞ்சரிக்காம்பு போன்று தோன்றும்.
நோய்க்காரணி:
  • நோய்க்கிருமியானது ஒற்றை துருவ நீள் நகரிழை காணப்படும்.
தடுப்பு முறை:
  • ஆரோக்கியமான விதைகள் விதைப்புக்கு பயன்படுத்தம் வேண்டும்.
     
  தாக்கப்பட்ட பயிர்   மஞ்சள்நிற பழுப்பு புள்ளிகள்  
Content Validator: Dr. T.Raguchandar, Professor (Plant Pathology), TNAU, Coimbatore-641003
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015